27 9
உலகம்செய்திகள்

உற்று நோக்கும் சர்வதேசம்: புதியதோர் மைல்கல்லை அடைந்த ரஷ்யா

Share

உற்று நோக்கும் சர்வதேசம்: புதியதோர் மைல்கல்லை அடைந்த ரஷ்யா

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படுத்தும் வகையில் ரஷ்ய அரசாங்கம் புற்றுநோய் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அத்துடன், ரஷ்யாவின் (Russia) இந்த mRNA தடுப்பூசியானது, நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என்றும் அந்நாட்டு கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குனர் அண்ட்ரே கப்ரின் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகள் தற்போது இறுதி ஆய்வுகளில் உள்ளதாகவும், ரஷ்ய சுகாதார அமைச்சகம் இந்த தடுப்பூசிகளை விரைவில் பொதுவாக பயன்படுத்தக்கூடியதாகும் எனவும் அறிவித்துள்ளது.

இதேவேளை, புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரி மருந்துகளை உருவாக்கி இறுதி ஆய்வுகளை நடத்தியுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், விரைவில் இது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் மக்களுக்கு நேரடி சிகிச்சை கொடுக்கும் பலனை விட அதிக பலனை கொடுக்கும் எனவும் புடின் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...