27 9
உலகம்செய்திகள்

உற்று நோக்கும் சர்வதேசம்: புதியதோர் மைல்கல்லை அடைந்த ரஷ்யா

Share

உற்று நோக்கும் சர்வதேசம்: புதியதோர் மைல்கல்லை அடைந்த ரஷ்யா

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படுத்தும் வகையில் ரஷ்ய அரசாங்கம் புற்றுநோய் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அத்துடன், ரஷ்யாவின் (Russia) இந்த mRNA தடுப்பூசியானது, நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என்றும் அந்நாட்டு கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குனர் அண்ட்ரே கப்ரின் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகள் தற்போது இறுதி ஆய்வுகளில் உள்ளதாகவும், ரஷ்ய சுகாதார அமைச்சகம் இந்த தடுப்பூசிகளை விரைவில் பொதுவாக பயன்படுத்தக்கூடியதாகும் எனவும் அறிவித்துள்ளது.

இதேவேளை, புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரி மருந்துகளை உருவாக்கி இறுதி ஆய்வுகளை நடத்தியுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், விரைவில் இது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் மக்களுக்கு நேரடி சிகிச்சை கொடுக்கும் பலனை விட அதிக பலனை கொடுக்கும் எனவும் புடின் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...