image 5ad2b21e24
இலங்கைஉலகம்செய்திகள்

பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்த இலங்கையர்கள் மீட்பு!

Share

துருக்கியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருப்பதாக நம்பப்படும் ஒன்பது இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த 9 பேரில் 8 பேர்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், இடிந்து வீழ்ந்த கட்டடத்தில் வசித்த 9 ஆவது நபர் சம்பவம் இடம்பெற்ற போது அங்கு இருக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

மேலும் அவர் தொடர்பில் இதுவரை தொடர்பு கொள்ளப்படவில்லை என துருக்கிக்கான இலங்கை தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Jeevan Thondaman
செய்திகள்இலங்கை

தோட்டத் தொழிலாளர்களின் 1,750 ரூபா சம்பளத்தை வர்த்தமானியில் உடனே வெளியிடுங்கள் – நாடாளுமன்றில் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள 1,750 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை அரசாங்கம் உடனடியாக வர்த்தமானியில் (Gazette) வெளியிட...

MP Mano demands Rs. 2000 minimum wage for plantation workers in budget
செய்திகள்இலங்கை

சம்பள உயர்வு அனைத்துப் பிரிவு தொழிலாளர்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்க! – தொழில் அமைச்சின் கூட்டத்தில் மனோ கணேசன், திகாம்பரம் வலியுறுத்தல்!

தோட்டத் தொழிலாளர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து ஆராயும்...

1500x900 44539507 earthquake
செய்திகள்இலங்கை

கண்டியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.2 ஆகப் பதிவு!

கண்டி மாவட்டத்தின் உடுதும்பர – தேவஹந்திய பகுதியில் இன்று (08) மாலை சிறிய அளவிலான நிலநடுக்கம்...

image 43aa3a17db
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்: 43% வாகன ஓட்டுநர்கள் ‘ஐஸ்’ போதைப்பொருளுக்கு அடிமை!

கொழும்பு மாநகரப் பகுதியில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்களில் பெரும்பாலானோர் ‘ஐஸ்’ (Crystal...