ezgif 5 97b076fc46
இலங்கைஉலகம்செய்திகள்

உதவிகள் வழங்க தயார்! – ஜனாதிபதி உறுதி

Share

துருக்கி ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகனுடன் உரையாடிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க துருக்கி மக்களுக்கு தனது ஆதரவை வழங்குவதாகவும் அந்நாட்டுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து அங்கு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவ 300 இராணுவ வீரர்கள் கொண்ட குழு தயார் நிலையில் உள்ளதாகவும் அழைப்பு கிடைத்ததும் அவர்களை அனுப்பவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் துருக்கியின் வெளிவிவகார அமைச்சரை தொடர்பு கொண்டு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவ முன்வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

“2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்ததின் போது, துருக்கி உடனடியாக மனிதாபிமான உதவிகளை வழங்கியதாகவும் வீடுகளை இழந்தவர்களுக்கு வீட்டுத் தொகுதிகளை அமைத்துக் கொடுத்ததாகவும் அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

#world #SriLanka

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...