tamilni 426 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய சிறையில் சித்ரவதையால் உடைந்த பாலஸ்தீன சிறுவனின் கை!

Share

இஸ்ரேலிய சிறையில் சித்ரவதையால் உடைந்த பாலஸ்தீன சிறுவனின் கை!

இஸ்ரேலிய சிறை அதிகாரிகள் விடுதலையாவதற்கு முன்பு தன்னை கடுமையாக தாக்கியதாக பாலஸ்தீன சிறுவன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கை மேலும் இரு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் மூன்று பாலஸ்தீன பெண்கள் மற்றும் 30 பிள்ளைகளை விடுவித்தது.

அவர்களில் Jenin நகரைச் சேர்ந்த முகமது நஸா (Mohammed Nazza) என்ற சிறுவனின் கைகளில் கட்டுபோடப்பட்டிருந்தது.

இஸ்ரேலிய சிறைக்காவலர்கள் தன்னை தாக்கியதால் கை உடைந்ததாக சிறுவன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் இது தனக்கு நடந்ததாக கூறிய சிறுவன் முகமது நஸா, விடுதலை செய்யப்படுவதற்கு முன் மீண்டும் காவலர்கள் தன்னை தாக்கியதாக கூறியுள்ளார்.

அத்துடன் தனக்கு மருத்துவ சிகிச்சை வழங்கவும் மறுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...