உலகம்செய்திகள்

இஸ்ரேலிய சிறையில் சித்ரவதையால் உடைந்த பாலஸ்தீன சிறுவனின் கை!

Share
tamilni 426 scaled
Share

இஸ்ரேலிய சிறையில் சித்ரவதையால் உடைந்த பாலஸ்தீன சிறுவனின் கை!

இஸ்ரேலிய சிறை அதிகாரிகள் விடுதலையாவதற்கு முன்பு தன்னை கடுமையாக தாக்கியதாக பாலஸ்தீன சிறுவன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கை மேலும் இரு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் மூன்று பாலஸ்தீன பெண்கள் மற்றும் 30 பிள்ளைகளை விடுவித்தது.

அவர்களில் Jenin நகரைச் சேர்ந்த முகமது நஸா (Mohammed Nazza) என்ற சிறுவனின் கைகளில் கட்டுபோடப்பட்டிருந்தது.

இஸ்ரேலிய சிறைக்காவலர்கள் தன்னை தாக்கியதால் கை உடைந்ததாக சிறுவன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் இது தனக்கு நடந்ததாக கூறிய சிறுவன் முகமது நஸா, விடுதலை செய்யப்படுவதற்கு முன் மீண்டும் காவலர்கள் தன்னை தாக்கியதாக கூறியுள்ளார்.

அத்துடன் தனக்கு மருத்துவ சிகிச்சை வழங்கவும் மறுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...