tamilni 426 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய சிறையில் சித்ரவதையால் உடைந்த பாலஸ்தீன சிறுவனின் கை!

Share

இஸ்ரேலிய சிறையில் சித்ரவதையால் உடைந்த பாலஸ்தீன சிறுவனின் கை!

இஸ்ரேலிய சிறை அதிகாரிகள் விடுதலையாவதற்கு முன்பு தன்னை கடுமையாக தாக்கியதாக பாலஸ்தீன சிறுவன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கை மேலும் இரு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் மூன்று பாலஸ்தீன பெண்கள் மற்றும் 30 பிள்ளைகளை விடுவித்தது.

அவர்களில் Jenin நகரைச் சேர்ந்த முகமது நஸா (Mohammed Nazza) என்ற சிறுவனின் கைகளில் கட்டுபோடப்பட்டிருந்தது.

இஸ்ரேலிய சிறைக்காவலர்கள் தன்னை தாக்கியதால் கை உடைந்ததாக சிறுவன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் இது தனக்கு நடந்ததாக கூறிய சிறுவன் முகமது நஸா, விடுதலை செய்யப்படுவதற்கு முன் மீண்டும் காவலர்கள் தன்னை தாக்கியதாக கூறியுள்ளார்.

அத்துடன் தனக்கு மருத்துவ சிகிச்சை வழங்கவும் மறுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...