உலகம்செய்திகள்

இந்திய ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

4 10
Share

இந்திய (India) ஆளில்லா விமானம் ஒன்றை பாகிஸ்தான் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிந்து – பஞ்சாப் எல்லைக்கு அருகிலுள்ள கோட்கி பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் அப்பகுதியிலிருந்த ஒருவர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது எக்ஸ் தளப் பதிவில், அந்நாட்டு இராணுவத்திற்கு நன்றி மற்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவினால் பாகிஸ்தான் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு, விரைவான மற்றும் தீர்க்கமான பதிலடியாக இந்த தாக்குதல் இருந்ததாகவும் ஷெபாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
3 10
உலகம்செய்திகள்

வத்திக்கான் புகைப்போக்கியில் இன்று இரண்டாவது நாளாகவும் கறுப்புப் புகை

வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலயத்திற்கு மேலே உள்ள புகைப் போக்கியில் இருந்து இன்றும் கறுப்பு புகை வெளியானது....

1 9
உலகம்செய்திகள்

ஒப்பரேசன் சிந்தூர்- வெளியானது செயற்கைகோள் புகைப்படங்கள்

“ஒப்பரேசன் சிந்தூர்” திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பிரதேசங்கள் மீது இந்திய இராணுவம்...

5 10
உலகம்செய்திகள்

லாகூர் விமான நிலையம் அருகில் அடுத்தடுத்து மூன்று குண்டு வெடிப்புகள்

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இன்று (08) பாகிஸ்தானின்...

29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...