உலகம்செய்திகள்

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!!

Share
korea
Share

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!!

வடகொரியா மீண்டும் தொலைதூர இலக்கை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது.

அமெரிக்கா– வடகொரியா இடையே நீண்டகால மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் அமெரிக்கா மீதான மோதலைஅதிகரிக்கும் வகையில் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகின்றது.

அத்துடன் அணு ஆயுத வல்லமை கொண்ட வடகொரியா தமது ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கும் வெளிப்படுத்தி வருகின்றது.

இந்த நிலையில் புதிதாக உருவாக்கிய ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளது.

தொலைதூர இலக்கை துல்லியமாக அழிக்கும் திறன் கொண்டதாக உள்ள இந்த ஏவுகணை, 1,500 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது என வடகொரியா தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக ஏவுகணை சோதனையில் ஈடுபடாத வடகொரியா தற்போது மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளமை  உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...