White House
செய்திகள்உலகம்

இறுக்கத்தை தளர்க்கும் அமெரிக்கா -வெள்ளை மாளிகையிலிருந்து வெளிவந்த செய்தி!

Share
Share

அமெரிக்காவுக்கு பிற நாட்டவர் வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

வரும் கார்த்திகை மாதம் முதல் அமெரிக்காவுக்கு பிற நாட்டவர் வருவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றுக் காரணமாக பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் மற்றும் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு நுழைய விதிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்காக்குள் வருவோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை தம்வசம் வைத்திருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பயணத்திற்கு 3 நாட்கள் முன்பாக கொரோனா பரிசோதனைஎடுக்க வேண்டுமெனவும் அதில் கொரோனா இல்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை வைத்திருப்பது அவசியம் என அவ் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களோடு தற்போது தொடர்பில் இருப்பவர்கள் குறித்த விவரங்களைத் தர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தகைய கட்டுப்பாடுகள் குழந்தைகளுக்கு பொருந்தாது என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
6 3
உலகம்செய்திகள்

தரையிறங்கிய துருக்கிய போர் விமானங்கள்! இராணுவ தளவாடங்களை சேகரிக்கும் பாகிஸ்தான்

இந்தியாவுடன் போர் மூளும் அபாயம் நிலவும் சூழலில், பாகிஸ்தானுக்கு இராணுவ தளவாடங்களை போர் விமானங்கள் வாயிலாக...

5 4
இலங்கைசெய்திகள்

நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகள் : அநுர அரசு எடுக்கப்போகும் முடிவு

நாடு முழுவதும் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட ஒன்பது பங்களாக்களில் இரண்டை மட்டும் தக்கவைத்துக்கொண்டு மீதமுள்ள பங்களாக்களை பொருளாதார...

4 4
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு குறுகிய கால அவகாசம்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஜனாதிபதி செயலகம் வழங்கிய மூன்று வாகனங்களில் ஒன்றை திருப்பி அனுப்புவதற்கு குறுகிய கால...

3 4
இலங்கைசெய்திகள்

ஸ்தம்பிதம் அடைந்த நாடு: அநுர அரசு மீது பாய்ந்த குற்றச்சாட்டு

கடந்த நிர்வாகத்தின் போது வேகமாக வளர்ச்சியடைந்து வந்த நாடு, தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக...