ஜெலன்ஸ்கி
உலகம்செய்திகள்

கூடுதல் ஆயுதங்கள் தேவை! – உக்ரைன் ஜனாதிபதி அவசர கோரிக்கை

Share

ரஷ்யாவை எதிர்கொள்ள கூடுதல் ஆயுதங்கள் வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் இன்று 32ஆவது நாளை எட்டியுள்ளது. இரு நாட்டுப் படைகளும் கடுமையாக மோதி வருகின்றன. இந்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா பேச்சுக்கு உடன்பட வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எந்தவொரு பிராந்தியத்தையும் விட்டு கொடுக்க ஒப்புக்கொள்ள முடியாது என்றும் ஜெலன்ஸ்கி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, போர் விமானங்கள், டாங்கிகள் போன்ற கூடுதல் உபகரணங்கள் இன்றி மரியுபோல் நகரைக் காப்பாற்ற முடியாது என்று தெரிவித்துள்ள ஜெலன்ஸ்கி, நேட்டோ நாடுகள் வசம் உள்ள ஆயுதங்களில் வெறும் ஒரு சதவீத ஆயுதங்கள் மட்டுமே தேவைப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

#World News

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...