மலேசியாவில் காணாமல்போன நபர் முதலையின் வயிற்றுக்குள்
உலகம்செய்திகள்

மலேசியாவில் காணாமல்போன நபர் முதலையின் வயிற்றுக்குள்

Share

மலேசியாவில் காணாமல்போன நபர் முதலையின் வயிற்றுக்குள்

மலேசியாவில் விவசாயி ஒருவர் காணாமல்போன நிலையில், பொலிசார் அவரைத் தீவிரமாக தேடிவந்தனர்.

மலேசியாவின் Tawao பகுதியில் வாழ்ந்துவந்த Addi Bangsa (60) என்னும் நபர் காணாமல்போனதைத் தொடர்ந்து பொலிசார் அவரைத் தேடிவந்தனர்.

நான்கு நாட்களுக்குப் பிறகு, Addi முதலை ஒன்றின் வயிற்றுக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட, அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

எதற்காக முதலை ஒன்றைப் பிடித்து அதை வெட்டி பரிசோதிக்கவேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

என்றாலும், Addiயின் உடல் முதலையின் வயிற்றுக்குள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிசார் தேடுதல் வேட்டையை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...