4 scaled
உலகம்செய்திகள்

இனப்படுகொலையை ஆதரிக்கிறீர்கள்! ஜோ பைடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து குவிந்த மக்கள்

Share

இனப்படுகொலையை ஆதரிக்கிறீர்கள்! ஜோ பைடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து குவிந்த மக்கள்

அமெரிக்காவின் மிச்சிகன் நகருக்கு சென்ற ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் திரண்டனர்.

மிச்சிகன் நகருக்கு ஜனாதிபதி ஜோ பைடன் வருகை புரிந்தபோது, பாலஸ்தீன ஆதரவாளர்கள் பலர் கையில் பதாகைகளுடன் அவருக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

அவர்கள், ‘பைடன் பைடன் உங்களை பார்க்க முடியவில்லை, நீங்கள் கொலைக் களத்தில் இருக்கிறீர்கள்’ என்று கூச்சலிட்டனர்.

அத்துடன் ஜோ பைடன் இனப்படுகொலையை ஆதரிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். சிலரின் பதாகைகளில், ஏமனை கைவிட்டு, பொதுத்தேர்தலில் அவருக்கு வாக்களிக்க மாட்டோம் என்று எழுதியிருந்தனர்.

எனினும் கலகத் தடுப்புப் பொலிஸார் அவர்களை சுற்றி வளைத்து தடுத்தனர். மிச்சிகனுக்கு பிரச்சார பயணத்தில் ஜோ பைடன் தொழிற்சங்க ஊழியர்களை சந்தித்தார்.

ஆனால் அவரால், காசாவில் போர் மற்றும் மத்திய கிழக்கில் சுழலும் பதட்டங்கள் பற்றிய சர்ச்சையில் இருந்து தப்பிக்க முடியவில்லை.

Share
தொடர்புடையது
Untitled 32
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – கொரியா இடையே பொருளாதார ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை: கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இலங்கை அரசாங்கத்திற்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான 2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதி (EDCF)...

Untitled 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இனமலுவ ஊரக வங்கியில் துணிகர கொள்ளை: 20 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு

ரங்கிரி தம்புள்ளை பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான இனமலுவ ஊரக வங்கிக் கிளையில், மர்ம நபர்கள்...

Untitled 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

என்.டி.பி வங்கியில் ரூ. 13.2 பில்லியன் மோசடி: மத்திய வங்கியின் கண்காணிப்பு தோல்வி குறித்துப் பாராளுமன்றத்தில் கேள்வி

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) குறிப்பிட்ட ஒரு பிரிவில் சுமார் 13.2 பில்லியன் ரூபாய் மதிப்பிலான...

Untitled 29
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வித்யா படுகொலை வழக்கு: ஸ்விஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடந்த 2015-ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப்...