தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அமுல்!
தமிழகத்தில் புதிய ஊரடங்கு தளர்வுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளன.
தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மற்றும் பூங்காக்கள் ஆகியவை இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. அதேவேளை கடைகளும் இரவு 10 மணி வரை செயற்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக இப்பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரிக்கப்பட்டுள்ளது.
Leave a comment