25 68487adb096c3
உலகம்செய்திகள்

ட்ரம்பின் படைக்கு எதிராக கலிபோர்னிய ஆளுநர் எடுத்த அதிரடி தீர்மானம்

Share

லொஸ் ஏஞ்சல்ஸில் ட்ரம்ப் சட்டவிரோதமாக கடற்படையினரையும் தேசிய காவல்படையையும் நிறுத்துவதைத் தடுக்க அவசரகால மனுவை தாக்கல் செய்துள்ளதாக கலிபோர்னியாவின் ஆளுநர் கெவின் நியூசம் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் கெவின் நியூசம், தனது எக்ஸ் தள பதிவில் விடுத்துள்ள அறிவிப்பில் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில், ”லொஸ் ஏஞ்சல்ஸில் ட்ரம்ப் சட்டவிரோதமாக கடற்படையினரையும் தேசிய காவல்படையையும் நிறுத்துவதைத் தடுக்க நான் அவசரகால மனுவை தாக்கல் செய்துள்ளேன்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க இராணுவத்தை அந்நாட்டு குடிமக்களுக்கு எதிராகத் திருப்பும் வகையில் செயற்படுகின்றார்.

இவ்வாறான இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை நீதிமன்றங்கள் உடனடியாகத் தடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

17
இலங்கைசெய்திகள்

ஹலோ மச்சான் ட்ரம்ப்! யாருக்காவது முடியுமா.. இலங்கையில் இருந்து கேள்வி

தொலைபேசி அழைப்பை எடுத்து ஹலோ மச்சான் ட்ரம்ப் என்று யாருக்காவது கதைக்க முடியுமா, அப்படி யாராது...