செய்திகள்உலகம்

குவைத் – இந்தியா நேரடி விமான சேவை!

Share
விமான சேவைகளும் இரத்து 720x375 1
Share

இந்தியாவுடனான நேரடி விமான சேவைக்கு குவைத் அனுமதி வழங்கியுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை முதல் இந்த நேரடி விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விமான சேவையை பதிவு செய்வதற்கு Alhosn என்ற செயலியை மூலம் பதிவுசெய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேவேளை, உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தியிருப்பதுடன், கொவிட் சான்றிதளையும் குவைத் அரசு கட்டாயமாக்கியுள்ளது.

கொவிட் தொற்று பரவல் அதிகரித்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் விமான சேவையை குவைத் நிறுத்திவைத்திருந்தது . தற்போது தொற்றின் தாக்கம் குறைவடைந்து, நிலைமை வழமைக்கு திரும்பி வருகின்ற நிலையில் சர்வதேச விமான போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது,

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...