tamilni 112 scaled
உலகம்செய்திகள்

காஸா எல்லையில் உயிரிழந்த இந்திய வம்சாவளி வீரர்

Share

காஸா எல்லையில் உயிரிழந்த இந்திய வம்சாவளி வீரர்

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேவருகிறது.

இந்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இஸ்ரேல் இராணுவ வீரர் காஸா எல்லையில் நடைபெற்ற போரில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆஷ்டோட்-ஐ சேர்ந்த 34 வயதான கில் டேனியல்ஸ் என்ற இந்தியரே கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற போரில் உயிரிழந்துள்ளதோடு இவரின் இறுதி சடங்குகள் அவரின் சொந்த ஊரில் நடைபெற்றுள்ளது.

மேலும், காஸா எல்லையில் நடைபெற்ற சண்டையின் போது கில் டேனியல்ஸ் உடன் இருவர் உயிரிழந்தனர் என இஸ்ரேல் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இந்திய யூத பாரம்பரிய மையம் கருத்து தெரிவிக்கையில், ஒட்டுமொத்த இஸ்ரேலுக்காக களமிறங்கிய கொடூரமான போரில் இஸ்ரேல் பல இராணுவ வீரர்களை இழந்துள்ளது.

அந்த வகையில் இஸ்ரேல் பாதுகாப்பு படையை சேர்ந்த இராணுவ வீரர் மாஸ்டர் கில் டேனியல்ஸ் (34) உயிரிழந்ததை எண்ணி வருந்துகிறோம்” என கூறியுள்ளது.

Share
தொடர்புடையது
world 69
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வேரஹேராவில் போலி சாரதி அனுமதிப்பத்திர மோசடி முறியடிப்பு: பாதுகாப்பு அதிகாரி உட்பட இருவர் கைது!

வேரஹேராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு (DMT) வருகை தரும் நபர்களை ஏமாற்றி, போலி சாரதி...

world 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீனத் தொழிலதிபர் கைது: 3.9 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுமார் 3,915,000 ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளைச் சட்டவிரோதமாகக்...

world 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குழந்தைகளின் பொம்மைகளுக்குள் போதைப்பொருள் கடத்தல்: அம்பாறையில் ஒருவர் கைது!

கூரியர் சேவைகள் ஊடாகப் பொம்மைகளுக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்தப்படும் புதிய தந்திரம் குறித்து இலங்கை காவல்துறை...

world 66
செய்திகள்அரசியல்இலங்கை

மஹிந்த ராஜபக்ஷவின் சொத்து விபரங்கள் சமர்ப்பிப்பு: 10 வருடங்களின் பின் நடவடிக்கை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது சொத்துக்கள், செலவினங்கள் மற்றும் வருமான ஆதாரங்கள் குறித்த விபரங்களை...