7 7 scaled
உலகம்செய்திகள்

உலகக் கோப்பையை தவறவிட்ட இந்திய அணி: இந்திய பிரதமர் செய்த செயல்

Share

உலகக் கோப்பையை தவறவிட்ட இந்திய அணி: இந்திய பிரதமர் செய்த செயல்

இந்திய அணி உலகக்கோப்பையை தவறவிட்டதால் கலங்கிப்போயிருந்த நிலையில், இந்திய பிரதமர் செய்த ஒரு செயல் கவனம் ஈர்த்துள்ளது.

இந்திய அணி உலககோப்பையை தவறவிட்டதால் கலங்கி நின்ற நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி திடீரென வீரர்களின் உடைமாற்றும் அறைக்குள் நுழைந்துள்ளார்.

தொடரில் அதிக விக்கெட்கள் எடுத்தவர் என்ற பெருமை கிடைத்தும், கோப்பையை தவறவிட்டதால் கவலையடைந்திருந்த இந்திய அணி கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை அணைத்து, அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார் பிரதமர் மோடி.

தன்னை பிரதமர் அணைத்து ஆறுதல் கூறும் புகைப்படங்களை எக்ஸில் வெளியிட்டுள்ள ஷமி, தங்களுக்கு ஆதரவளித்த இந்தியர்களுக்கும், உடை மாற்றும் அறைக்கே வந்து ஆறுதல் கூறிய பிரதமருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளதுடன், இந்திய அணி தோல்விலியிருந்து மீண்டும் உற்சாகத்துடன் எழும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், எப்போதுமே நாங்கள் உங்களுடன் இருப்போம் என்று கூறி, இந்திய அணியை உற்சாகப்படுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...