7 8
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்

Share

பாகிஸ்தான்(Pakistan) மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய இடங்களில் ஒன்பது இலக்குகள் மீது ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இந்தியா(India) சற்று முன்னர் அறிவித்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சு இந்த அறிவித்தலை வௌியிட்டுள்ளது.

இதற்கு “ஒப்பரேஷன் சிந்தூர்” என்று இந்த நடவடிக்கைக்குப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பெஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு குறித்த இடங்களில் இருந்தே தீவிரவாதிகள் தயார்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டியே இந்தியா இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பாக்கிஸ்தான் இதுவரை எந்தவொரு பிரதிபலிப்பையும் வெளியிடவில்லை.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...