மனிதர்கள் செய்யும் முகபாவனையைப் போல, முகபாவம் செய்யும் ரோபோ ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு மூலம் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோ, மக்களைப் பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த ரோபோவானது, பார்ப்பவர்களைப் பார்த்து சிரிப்பதும், ஆச்சரியம் போன்ற மனித உணர்வுகளை தத்ரூபமாக செய்கிறது எனக் கூறப்படுகிறது.
அமீகா என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ மனிதனுக்கும், ரோபோக்களுக்கும் உள்ள வேறுபாடுகளைக் குறைப்பதின் முதற்படி என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
#WorldNews
Leave a comment