16 9
உலகம்செய்திகள்

ஹமாஸ் அதிரடி அறிவிப்பு : புதிய தலைவர் தொடர்பில் வெளியான தகவல்

Share

ஹமாஸ் அதிரடி அறிவிப்பு : புதிய தலைவர் தொடர்பில் வெளியான தகவல்

புதிய தலைவரை நியமிப்பது குறித்து ஹமாஸ் (hamas)அமைப்பு ஆலோசித்து வருவதாகவும், விரைவில் இறுதி முடிவுக்கு வரலாம் என்றும் அந்த அமைப்பின் மூத்த அதிகாரி ஒசாமா ஹம்தான்( Osama Hamdan) தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 17, 2024 அன்று காசா பகுதியில் இஸ்ரேல்(israel) நடத்திய வான் வழி தாக்குதலில் ஹமாஸ் அதன் முன்னாள் தலைவர் யஹ்யா சின்வார்(Yahya Sinwar) இறந்ததை உறுதிப்படுத்திய பின்னர் அவரது கருத்துக்கள் வந்துள்ளன.

அவரது தகவலின்படி, ஹமாஸ் அமைப்பு தனது எதிர்ப்பின் பாதையைத் தொடரும் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார், இந்த விருப்பத்தை எதுவும் நசுக்க முடியாது என்பதை வலியுறுத்தினார்.

காசாவில் இஸ்ரேல் ஆட்சியின் தொடர் அட்டூழியங்களை குறிப்பிட்டு, பாலஸ்தீனிய தேசத்தை அனைத்தையும் பறித்துவிட்டது என்று குறிப்பிட்ட அந்த அதிகாரி, போர்நிறுத்த பேச்சுவார்த்தையில்,முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனப் பகுதியிலிருந்து ஆக்கிரமிப்புப் படைகள் பின்வாங்க வேண்டியதன் அவசியத்தை ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது.

தற்போது அந்த அமைப்பு தலைவர் இல்லாமலேயே இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...