செய்திகள்இந்தியாஉலகம்

சிறுமி பலாத்கார வழக்கு- வேறு கோணத்தில் விசாரணை

Rajasthan
Share

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் உள்ள திஜாரா மேம்பாலத்தில், மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு, தூக்கியெறியப்பட்ட நிலையில் பொலிஸார் கண்டிபிடித்துள்ளனர்.

சிறுமி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அந்த சிறுமியின் பிறப்புறுப்பில் இருந்து அதிக இரத்தபோக்கு காணப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜனவரி 13 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றது.

இச்சம்பவம் நடைபெற்றதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் சிறுமி வீட்டில் இருந்து மேம்பாலம் வரும் வரை உள்ள அனைத்து சிசிடிவி வீடியோக்களையும் ஆய்வு செய்தோம் என்றும் இந்த விவகாரம் குறித்து ராஜஸ்தான் மாநில சிவில் உரிமைகள் டி.ஐ.ஜி ரவி தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமி மேம்பாலத்தில் இருந்த 5-7 நிமிடங்களில் தான் இச்சம்பவம் அரங்கேறியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பான வழக்கை வேறு கோணத்தில் இருந்து ஆராய தொடங்கியிருக்கிறோம்.

இருப்பினும் வன்புணர்வுக்கு உள்ளான சாத்தியக்கூறுகள் குறைவாகத்தான் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...