1 5
உலகம்செய்திகள்

ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு ஜேர்மன் நாடாளுமன்றம் அஞ்சலி

Share

ஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்டவர்களுக்கு ஜேர்மன் நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மௌனம் காத்தனர்.

பின்னர் பேசிய நாடாளுமன்ற தலைவரான Bärbel Bas, ஹமாஸின் கோழைத்தனமான, அருவருக்கத்தக்க குற்றச்செயல்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான எந்த விடயத்தையும் ஜேர்மனி சகித்துக்கொள்ளாது என்று எச்சரித்தார்.

Share
தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

16 16
இலங்கைசெய்திகள்

தேடப்பட்டு வந்த டீச்சர் அம்மாவுக்கு பிணை அனுமதி

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்புகளை நடத்தும், ‘டீச்சர் அம்மா’ என்று...