tamilni 259 scaled
உலகம்செய்திகள்

போரை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது

Share

போரை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது

காசாவில் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சா்வதேச அளவில் நிா்பந்தம் அதிகரித்து வரும் சூழலில், அங்கு நடைபெற்று வரும் போரை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளாா்.

இது தொடர்பில் இஸ்ரேல் பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள காணொளியில் அவா் பேசியதாவது,

ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக் கட்டுவதற்கான இந்தப் போா் இறுதி வரை தொடரும்.

இதை நிறுத்துவது என்ற பேச்சுக்கு இங்கு இடமில்லை.

போரில் நமக்கு ஏற்படும் இழப்புகள் மற்றும், சர்வதேச நிா்பந்தங்கள் ஆகியவை தொடர்பான அழுத்தங்கள் அதிகரித்தாலும் காசாவில் மீதான தாக்குதல் நிறுத்தப்படமாட்டாது.

இறுதி வெற்றி கிடைக்கும்வரை போா் தொடரும். அதை மீறிய எந்தத் தீா்வும் ஏற்கப்படாது” என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
23 63baa36d78977
இலங்கைசெய்திகள்

பலப்படுத்தப்பட்ட இரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு – பாதுகாப்பு அமைச்சரின் வேண்டுகோள் .

நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கு நேற்று முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுத்தப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்...

licence 1200px 2023 10 18
செய்திகள்இலங்கை

ஓட்டுநர் உரிமக் கட்டணத் திருத்தம் குறித்து இறுதி முடிவு இல்லை

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க அவர்கள், சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத் திருத்தம் தொடர்பில்...

image 9f55943f1b 1
செய்திகள்இலங்கை

“மயானத்திலிருந்து மக்கள் சேவையா..!”: சஜித் பிரேமதாசவின் அறிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், “மயானத்தில் இருந்து கொண்டு மக்கள் சேவை செய்ய முடியாது....

image f4517ddf89 1
செய்திகள்இலங்கை

‘யாழ்தேவி’ ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது

கடமையில் இருந்தபோது மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், ‘யாழ்தேவி’ ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர்...