உலகம்செய்திகள்

காஸாவில் சோகம்., உதவிக்கு அனுப்பப்பட்ட பாராசூட் செயலிழந்து ஐவர் பலி

Share
tamilnaadi 102 scaled
Share

காஸாவில் சோகம்., உதவிக்கு அனுப்பப்பட்ட பாராசூட் செயலிழந்து ஐவர் பலி

காஸாவில் உதவிக்கு அனுப்பப்பட்ட பாராசூட் செயலிழந்து 5 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்.

காசா இஸ்ரேலுடனான போரால் பாலஸ்தீனத்தின் காஸாவின் நிலைமை பரிதாபகரமானதாக மாறியுள்ளது.

அங்குள்ள மக்கள் பசியால் கதறி அழுகிறார்கள். மனிதாபிமான உதவிக்காக காத்திருக்கின்றனர்.

இதனால் அங்குள்ள மக்களுக்கு உதவ பல நாடுகள் மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வருகின்றன.

காஸாவில் விமானங்கள் மூலம் உணவுப் பொருட்கள் அனுப்பப்படுகின்றன.

ஆனால, அண்மையில் காஸாவில் உதவி வழங்கும் போது சோகம் ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமை, வடக்கு காசாவில் உள்ள அகதிகள் முகாமுக்கு பாராசூட் மூலம் உணவுப் பொதி அனுப்பப்பட்டது. அது உணவுக்காகக் காத்திருந்த மக்கள் மீது திறக்கப்படாமல் விழுந்தது.

இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவசர அறையின் தலைமை செவிலியர் முகமது அல்-ஷேக் தெரிவித்தார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...