download 20 1 4
இலங்கைஉலகம்செய்திகள்

சிறுவர்களை நாடு கடத்தும் கும்பல்!

Share

சிறுவர்களை நாடு கடத்தும் கும்பல்!

மலேசிய கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கையை சேர்ந்த சிறுவர்களை ஐரோப்பிய நாடுகளிற்கு கடத்தும்  கும்பலொன்றை மலேசிய அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

கோலாலம்பூரில் தம்பதியினர் கைதுசெய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து  இலங்கையை சேர்ந்த சிறுவர்களை ஐரோப்பிய நாடுகளிற்கு கடத்தும் நடவடிக்கை குறித்து தெரியவந்துள்ளது.

பஹ்னு இன்டநசனல்ஸ் என்ற நிறுவனத்தினர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

12 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகள் உள்ள வறிய மலேசிய குடும்பங்களிடமிருந்து அவர்களின் விபரங்களை பெற்று  அதனை பயன்படுத்தி இலங்கை சிறுவர்களை  ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கு கடத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றன என  மலேசியாவின் குடிவரவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ருஸ்லின் யுசோ தெரிவித்துள்ளார்.

12 வயதிற்கு உட்பட்ட குடும்பங்களிற்கு கடவுச்சீட்டு வழங்குவதாக தெரிவித்து அவர்களை குடிவரவு திணைக்களத்திற்கு அழைத்து மலேசிய சிறுவர்களின்  பிறப்பத்தாட்சி போன்றவற்றை இந்த கும்பலை சேர்ந்தவர்கள் பெற்றுக்கொண்டனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடிவரவு திணைக்களத்தில் விண்ணப்ப படிவங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படும்போது இலங்கை சிறுவர்களை அழைத்து கைவிரல் அடையாளங்களை பதிவு செய்வார்கள்.

#srilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...