Squirrel
உலகம்செய்திகள்

கருணைக் கொலை செய்யப்பட்ட அணில்: ஏன் தெரியுமா?

Share

பிரித்தானியாவில் அணில் ஒன்று கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளது. மனிதர்களைக் கடித்தமைக்காகவே கொலை செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியா- பிளின்ட்ஷயர், பக்லி பகுதிகளில் சாம்பல் அணில் ஒன்று 18 நபர்களைக் கடித்த நிலையில், உள்ளூர் மக்களால் ‘ஸ்ட்ரைப்’ என குறித்த அணில் அழைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அணிலால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கூறுகையில்;

நான் அந்த அணிலுக்குக் கடந்த மார்ச் மாதம் முதல் உணவு கொடுத்து வந்தேன். என்னோடு நட்புடன் தான் இருந்ததது. ஆனால், கடந்த வாரம் நான் உணவளிக்கும்போது அது என் விரலைக் கடித்தது.

மேலும் பலரை இம்மாதிரியே அந்த அணில் கடித்துள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்தது என்று கூறியுள்ளார்.

இந்தநிலையில் கால்நடை மருத்துவர்களால் அந்த அணில் கருணைக் கொலை செய்யப்பட்டதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்செய்தி வெளியானதிற்குப்பின்னர் அணில் கருணைக் கொலை செய்யப்பட்டதை விலங்குகள் நல ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FUIXfciu0r8En4NCdFEIo
செய்திகள்உலகம்

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை: லஞ்சம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் (Yoon Suk...

CVC3HSSTGNP2HIPGMCBPZYU7N4
செய்திகள்உலகம்

இஸ்ரேலுக்கு எதிராகக் கை உயர்த்தினால் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும்: பிரதமர் நெதன்யாகு கடும் எச்சரிக்கை!

இஸ்ரேல் தனது இராணுவ இலக்குகளை அடைவதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது என அந்நாட்டு பிரதமர்...

amazonlayoffs2 1769144093
செய்திகள்உலகம்

அமேசனில் மீண்டும் ஒரு பணிநீக்கப் புயல்: 16,000 ஊழியர்களை வெளியேற்ற அதிரடி முடிவு!

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான அமேசன் (Amazon), உலகளாவிய ரீதியில் மேலும் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம்...

ba plane
செய்திகள்உலகம்

நடுவானில் கழன்று விழுந்த விமானச் சக்கரம்: லாஸ் வேகாஸில் இருந்து லண்டன் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பரபரப்பு!

லாஸ் வேகாஸில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways) நிறுவனத்திற்குச் சொந்தமான...