tamilnaadi 137 scaled
உலகம்செய்திகள்

20 அறைகளுடன் அரண்மனை.. Mommy Makeover சிகிச்சைக்கு 150,000 டொலர்: கணவரிடம் மனைவி போட்ட லிஸ்ட்

Share

20 அறைகளுடன் அரண்மனை.. Mommy Makeover சிகிச்சைக்கு 150,000 டொலர்: கணவரிடம் மனைவி போட்ட லிஸ்ட்

குழந்தை பிறக்கும் போது என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று தனது கோடீஸ்வர கணவரிடம் மனைவி தனது கோரிக்கைகளை கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.

பொதுவாக குழந்தை பிறக்கும் போது தனது மனைவிக்கு பிடித்ததை எல்லாம் செய்ய வேண்டும் என்றும், ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று கணவர் ஆசைப்படுவதுண்டு.

ஆனால், மனைவி ஒருவர் தனக்கு குழந்தை பிறக்கும் போது கணவர் வாங்கி கொடுக்க வேண்டிய லிஸ்டை பார்க்கும் போது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஜமால் அல் நடக் என்ற தனது கோடீஸ்வர கணவரிடம் குழந்தை பிறக்கையில் தனக்கும், தனது குழந்தைக்கும் தேவையான பல கோரிக்கைகளை அவரது மனைவி வைத்துள்ளார்.

இந்த தம்பதியினர் தனது ஆடம்பரமான வாழ்க்கை குறித்து சமூக வலைதளமான இன்ஸ்ட்டாகிராமில் அடிக்கடி பதிவுகளை தெரிவிப்பது உண்டு. அந்தவகையில், அவரது மனைவி தனது ஆசைகளை அடுக்கியுள்ளார்.

அந்த வீடியோவில் அவர், “புர்ஜ் அல் அராபில் குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்த 100,000 டொலர்கள், குழ்நதை பிறந்த பின்னர் அமெரிக்காவைச் சேர்ந்த சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் `Mommy Makeover’ சிகிச்சைக்கு 150,000 டொலர்.

பெண்குழந்தையாக இருந்தால் விலையுயர்ந்த புதிய Dior collection, ஆண் குழந்தையாக இருந்தால் உல்லாச பயணம் செல்ல படகு, தனக்கும் தனது குழந்தைக்கும் 20 படுக்கையறைகள் கொண்ட பெரிய அரண்மனை வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...