Raadhika Sarathkumar
உலகம்செய்திகள்

நடிகை ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Share

கதாநாயகி, குணசித்திர வேடம், அம்மா கதாபாத்திரம் என எப்படிபட்ட வேடம் கொடுத்தாலும் அதில் சிறந்து நடித்து முடிப்பவர் ராதிகா.

இயக்குனர் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் அறிமுகமாகி இப்போது வரை நாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அவரது ஆரம்ப திரைப்பயணத்தில் வெளிவந்த நிறம் மாறாத பூக்கள், போக்கிரி ராஜா, மூன்று முகம், ரெட்டைவால் குருவி, ஊர்காவலன் என இவை அனைத்தும் சூப்பர் வெற்றி.

தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் எனவும் படங்கள் நடித்து அசத்தியிருக்கிறார்.

இன்று ராதிகா சரத்குமார் தனது 61வது பிறந்தநாளை கொண்டாடுகிறார், இந்த நிலையில் தான் அவரது சொத்து மதிப்பு குறித்து தகவல் வந்துள்ளது.

கார் விரும்பியான ராதிகா, range rover, வெள்ளை நிற audi கார், benz e class, Nissan XUV,Pajeri sport car, சென்னையில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வைத்து இருக்கிறார்.

இப்போதும் தொடர்ந்து படங்கள் நடித்துவரும் ராதிகா ஒரு படத்திற்கு ரூ. 15 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறாராம்.

மொத்த கணக்கையும் வைத்து ரூ. 100 முதல் ரூ. 120 கோடி வரை அவரது சொத்து மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 669df6417f6df
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர சுமார்...

images 3 3
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: மூளையாகச் செயல்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக பெண் சட்டத்தரணி கைது

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலைக்கு மூளையாகச் செயற்பட்டதாகக் கருதப்படும் இஷாரா...

images 1 9
செய்திகள்இலங்கை

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

images 3 2
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்: 2026 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை...