2 7 scaled
உலகம்செய்திகள்

நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்துக்காக காத்திருந்த ஜோடி: ஏற்பட்ட சோகம்

Share

நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்துக்காக காத்திருந்த ஜோடி: ஏற்பட்ட சோகம்

இஸ்ரேலில், நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்துக்காக காத்திருந்த ஜோடி ஒன்று, ஹமாஸ் தாக்குதலால் அருகருகே அடக்கம்பண்ணப்பட்ட சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இஸ்ரேல் நாட்டில், மாயா (23), எலைரன் (24) என்னும் ஜோடி, நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்துக்காக திட்டமிட்டுக்கொண்டிருந்த நிலையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தினர்.

அந்த தாக்குதலில் மாயா, எலைரன் ஜோடி கொல்லப்பட்டதாகவும், சேர்ந்து வாழ்வோம் என நம்பியிருந்த அவர்கள், அருகருகே புதைக்கப்பட்ட சோகம் நடந்தேறியுள்ளது என்று, ரொமேனியாவுக்கான முன்னாள் தூதரான David Saranga என்பவர் தெரிவித்துள்ளார்.

எக்ஸில் அவர் மாயா, எலைரன் ஜோடியின் புகைப்படத்துடன் இந்த துயரச் செய்தியை பகிர்ந்துகொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...