பிரித்தானிய இழுவை படகு ஒன்று பிரான்ஸ் அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்விரு நாடுகளுக்கும் இடையில், தொடர்ச்சியாக மீன்பிடித் தகராறுகள் இடம்பெற்று வரும் நிலையில், இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு இங்கிலாந்து கப்பல்களுக்கு நேற்று புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது. ஒன்று வடக்கு பிரான்சில் உள்ள லு ஹவ்ரேவுக்கு திருப்பி விடப்பட்டது என்று பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் பிரெஞ்சு அரசால் “அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது” என்று மீன்பிடித் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
#World
Source – https://www.standard.co.uk/news/uk/french-france-british-le-havre-english-b962959.html
Leave a comment