5 scaled
உலகம்செய்திகள்

குழந்தைகளை தூக்கி வீசி கொன்ற இளம் ஜோடி! மருந்து செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றம்

Share

குழந்தைகளை தூக்கி வீசி கொன்ற இளம் ஜோடி! மருந்து செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றம்

சீனாவில் தங்கள் 2 குழந்தைகளை மாடியில் இருந்து வீசி கொன்ற ஜோடிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சீனாவைச் சேர்ந்த Zhang Bo என்ற நபர், தனது மனைவி சென் மெய்லினை 2020ஆம் ஆண்டில் விவாகரத்து செய்தார்.

அதன் பின்னர் அவர்களின் இரண்டு குழந்தைகளின் Zhang இடமே வளர்ந்து வந்துள்ளனர். இந்த சமயத்தில் தான் Ye Chengchen என்ற பெண்ணுடன் Zhang Boவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

தங்களின் உறவுக்கு குழந்தைகள் தடையாக இருப்பதாக நினைத்த Ye Chengchen, குழந்தைகளை கொல்ல வேண்டும் என Zhang Bo-யை கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து, அவர்கள் வசித்த குடியிருப்பின் 15வது மாடியில் இருந்து சன்னல் வழியாக குழந்தைகளை தூக்கி வீசியுள்ளனர். இதில் இரு குழந்தைகளும் துடிதுடித்து இறந்துள்ளன.

இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் Zhang Bo, Ye Chengchen கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து இருவருக்கும், ஊசி வழியே மருந்து உட்செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சீனா மட்டுமன்றி உலகளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....