2 13
உலகம்செய்திகள்

உலகையே நடுங்க வைக்கும் சீனாவின் ஆயுதங்கள்.. தொழில்நுட்பத்தின் உச்சம்

Share

உலகின் எந்த முளைக்கும் இருபது நிமிடங்களில் தாக்குதலை மேற்கொள்ளக்கூடிய பலிஸ்டிக் ஏவுகணையை ஏவும் திறன் தங்களுக்கு இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.

எனவே, சீனா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பேரழிவு நிச்சயம் என சீனா மற்றும் உலகமயமாக்கல் மையத்தின் துணைத் தலைவர் விக்டர் காவ் எச்சரித்துள்ளார்.

மேலும், தங்கள் தரப்பு எப்போதும் முதல் தாக்குதலை நடத்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சீனா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு எனவும் அதன் மீது எந்த நாடும் போர் தொடுக்க வாய்ப்பில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற வருடாந்திர வெற்றி தின அணிவகுப்பின் போது, அந்நாடு தனது இராணுவ பலத்தை உலகுக்கு காட்டியிருந்தது.

இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
18 6
இலங்கைசெய்திகள்

யாழ். போதனாவில் இளம் தாய் பிரசவத்தின் பின் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) இளம் தாய் ஒருவர் பிரசவத்தின் பின் உயிரிழந்துள்ளார்....

19 5
இலங்கைசெய்திகள்

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி – உறுதி அளித்த அநுர அரசின் அமைச்சர்

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் சிறந்த தீர்வு முன்வைக்கப்படுமென்று சபை முதல்வரும்...

17 6
இலங்கைசெய்திகள்

மாற்றம் செய்யப்பட்டது அநுர அரசாங்கத்தின் அமைச்சரவை..

புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் பதவியேற்றனர். அதன்படி, அமைச்சர்களாக பிமல் ரத்நாயக்க –...

16 6
இலங்கைசெய்திகள்

அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

இலங்கையில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல்...