2 13
உலகம்செய்திகள்

உலகையே நடுங்க வைக்கும் சீனாவின் ஆயுதங்கள்.. தொழில்நுட்பத்தின் உச்சம்

Share

உலகின் எந்த முளைக்கும் இருபது நிமிடங்களில் தாக்குதலை மேற்கொள்ளக்கூடிய பலிஸ்டிக் ஏவுகணையை ஏவும் திறன் தங்களுக்கு இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.

எனவே, சீனா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பேரழிவு நிச்சயம் என சீனா மற்றும் உலகமயமாக்கல் மையத்தின் துணைத் தலைவர் விக்டர் காவ் எச்சரித்துள்ளார்.

மேலும், தங்கள் தரப்பு எப்போதும் முதல் தாக்குதலை நடத்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சீனா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு எனவும் அதன் மீது எந்த நாடும் போர் தொடுக்க வாய்ப்பில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற வருடாந்திர வெற்றி தின அணிவகுப்பின் போது, அந்நாடு தனது இராணுவ பலத்தை உலகுக்கு காட்டியிருந்தது.

இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...