2 13
உலகம்செய்திகள்

உலகையே நடுங்க வைக்கும் சீனாவின் ஆயுதங்கள்.. தொழில்நுட்பத்தின் உச்சம்

Share

உலகின் எந்த முளைக்கும் இருபது நிமிடங்களில் தாக்குதலை மேற்கொள்ளக்கூடிய பலிஸ்டிக் ஏவுகணையை ஏவும் திறன் தங்களுக்கு இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.

எனவே, சீனா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பேரழிவு நிச்சயம் என சீனா மற்றும் உலகமயமாக்கல் மையத்தின் துணைத் தலைவர் விக்டர் காவ் எச்சரித்துள்ளார்.

மேலும், தங்கள் தரப்பு எப்போதும் முதல் தாக்குதலை நடத்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சீனா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு எனவும் அதன் மீது எந்த நாடும் போர் தொடுக்க வாய்ப்பில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற வருடாந்திர வெற்றி தின அணிவகுப்பின் போது, அந்நாடு தனது இராணுவ பலத்தை உலகுக்கு காட்டியிருந்தது.

இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...