4 13 scaled
உலகம்செய்திகள்

சந்திரயான்-3ன் திக் திக் நிமிடங்கள்

Share

சந்திரயான்-3ன் திக் திக் நிமிடங்கள்

சந்திரயான் விண்கலமானது இன்றைய தினம் மாலை 6.04 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவுள்ளது. இது தொடர்பில் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு ஒரு செய்தி ஒன்றை கூறியுள்ளனர்.

இந்தியாவில் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றார்கள். தரையிறங்குவதற்கான அனைத்து ஆயத்தங்களும் தயாராக இருப்பதாகவும்.

இதற்கான பணிகள் மாலை 5.44 மணிக்கு தொடங்கும். இந்த செயன்முறையை விஞ்ஞானிகள் கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள்.

மேலும் எப்படி தரை இறங்கும்? அடுத்து என்ன நடக்கும்? என்பது கடைசி 7 நிமிடத்தில் தெரியும். குறிப்பிட்ட 7 நிமிடமானது “7 மினிட்ஸ் ஆப் டெரர்” என்று கூறுகின்றார்கள்.

அந்த 7 நிமிடத்தில் விக்ரம் லேண்டர் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் நிலவின் மேற்பரப்பில் மிதக்கும். லேண்டர் முழுவதும் அதில் உள்ள சென்சார்கள் உள்ளிட்ட தொழில்நுட்பத்தில் செயல்படும்.

இந்த சமயத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெறும் பார்வையாளர்களாக மட்டும் தான் இருப்பார்கன் என தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...