tamilni 207 scaled
உலகம்செய்திகள்

இப்படியா கவனக்குறைவா இருப்பது! குழந்தையை தவறுதலாக ஓவனில் வைத்த தாய்: பின்னர் நேர்ந்த சோகம்

Share

இப்படியா கவனக்குறைவா இருப்பது! குழந்தையை தவறுதலாக ஓவனில் வைத்த தாய்: பின்னர் நேர்ந்த சோகம்

அமெரிக்காவில் தாய் ஒருவர் தனது குழந்தை ஓவனில் வைத்து தூங்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் மிசோரியின்(Missouri) கன்சாஸ் நகரை(Kansas City) சேர்ந்த மரியா தாமஸ்(Mariah Thomas) என்ற பெண் ஒருவர், தன்னுடைய கவனக்குறைவால் குழந்தையை இழந்துள்ளார்.

மரியா தாமஸ் குழந்தையை தூங்க வைத்துவிட்டு அதை தொட்டிலுக்கு பதிலாக தவறுதலாய் ஓவன்(oven) அடுப்பில் வைத்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதோடு, சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

us-mother-put-her-baby-in-oven,இப்படியா கவனக்குறைவா இருப்பது! குழந்தையை தவறுதலாக ஓவனில் வைத்த தாய்: பின்னர் நேர்ந்த சோகம்

அத்துடன் குழந்தைக்கு வெளிப்படையான தீக்காயங்களும் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், குழந்தையின் தாயார் மீது குழந்தையின் உயிருக்கு ஏற்படுத்தியதற்கான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஆனால் இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பதை ஊகிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...