24 669b5bffe7ae4
உலகம்செய்திகள்

நாடு முழுவதும் ஊரடங்கை அறிவிக்க தயாராகும் பங்களாதேஷ் அரசாங்கம்

Share

நாடு முழுவதும் ஊரடங்கை அறிவிக்க தயாராகும் பங்களாதேஷ் அரசாங்கம்

பங்களாதேஷ் அரசாங்கம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை விதிக்கவும் இராணுவத்தை நிலைநிறுத்தவும் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசாங்க வேலை ஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் தலைமையிலான போராட்டங்கள் விரிவடைந்து வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போராட்டங்களில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை நேற்று நள்ளிரவுடன் இரவு 105ஐ எட்டியதாக கூறப்படுகிறது.

எனினும், இது தொடர்பிலான சரியான தரவுகளை அரசாங்கம் வெளிப்படுத்த தவறிவருவதாக பங்களாதேஷின் அரசியல் விமர்சகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெற போராடியவர்களின் குடும்பங்களுக்கு 30% அரசாங்க வேலைகளை என்ற ஒதுக்கீட்டிற்கு எதிரான மாணவர்களின் எதிர்ப்புகள் தற்போது ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...