இனியாவை காப்பாற்றிய ராதிகா.. ஆனால் பாக்யாவை இப்படி அசிங்கப்படுத்திட்டாரே!

7 28

இனியாவை காப்பாற்றிய ராதிகா.. ஆனால் பாக்யாவை இப்படி அசிங்கப்படுத்திட்டாரே!

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா மற்றும் பாக்யா இடையை பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

பாக்யாவின் மகள் இனியா நண்பர்கள் உடன் பப்புக்கு சென்று அங்கு நடந்த பிரச்சனையால் போலீசில் சிக்கிக்கொள்கிறார். அந்த நேரம் பார்த்து ராதிகா அங்கே வர, அவர் போலீசிடம் பேசி இனியாவை காப்பாற்றுகிறார்.

இனியா விஷயத்தை சொல்ல பாக்யாவுக்கு போன் செய்து பேசுகிறார் ராதிகா. அவர் வந்து அதிர்ச்சி உடன் இனியாவை காரில் அழைத்து செல்ல, அவரை தடுத்து நிறுத்தி ராதிகா ஒரு கேள்வி கேட்கிறார்.

உங்கள் மகளை போலீஸ் ஸ்டேஷன் செல்ல விடாமல் நான் காப்பாத்திட்டேன், ஆனால் நீங்க என் மகளை எனக்கே தெரியாமல் கோர்ட்டுக்கு கூட்டி வந்தீங்க என கூறுகிறார். அதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் பாக்யா உறைந்து நிற்கிறார்.

Exit mobile version