27 2
இந்தியாஉலகம்செய்திகள்

செவ்வாய் கிரகத்தின் பள்ளத்திற்கு வைக்கப்படவுள்ள இந்திய பெயர்

Share

செவ்வாய் கிரகத்தின் பள்ளத்திற்கு வைக்கப்படவுள்ள இந்திய பெயர்

இந்திய இயற்பியலாளர் தேவேந்திர லாலின் நினைவாக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பள்ளத்திற்கு ‘லால்’ என பெயரிட இந்திய விண்வெளி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இயற்பியலாளர் தேவேந்திர லால் (1929-2012) ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானி ஆவார். அகமதாபாத்தில் இந்திய விண்வெளி நிறுவனத்தை நிறுவிய முன்னோடிகளில் தேவேந்திர லால் என்பவரும் ஒருவர்.

செவ்வாய் கிரகத்தின் தெற்கு அரைக்கோளத்தில் 69 கிமீ விட்டம் கொண்ட ஒரு பள்ளத்திற்கே இந்த பெயர் பெயரிடப்பட்டது.

மேலும், இரண்டு பள்ளங்கள், இரண்டு வட இந்திய நகரங்கள், ‘முஸ்ரான்’ மற்றும் ‘ஹில்சா’ என பெயரிட இந்திய விண்வெளி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் ரோபோ விண்கலத்தை அனுப்பியுள்ளது.

இந்த விண்கலம் ‘மங்கள்யான்‘ என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்திய விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் வகையில் ‘மங்கள்யான் 2’வை வடிவமைத்து வருகின்றனர். மங்கள்யான் 2 செவ்வாயில் தரையிறங்கும் என்றும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 4
இலங்கைசினிமாசெய்திகள்

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்… கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் இளம் ரசிகர்களை கட்டிப்போடும் அளவிற்கு காதல் பொங்க ஒளிபரப்பாகி வருகிறது...

Untitled 1 Recovered Recovered 3
சினிமாசெய்திகள்

ட்ரெண்டிங்கில் முத்த மழை பாடல்.. பாடகி சின்மயி அழகிய ஸ்டில்ஸ்

மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் ‘தக் லைஃப்’. கமல், சிம்பு, அபிராமி...

Untitled 1 Recovered Recovered 2
சினிமாசெய்திகள்

20 வருடத்தை எட்டிய விக்ரமின் அந்நியன்.. படம் செய்துள்ள மொத்த வசூல்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சமாக பல படங்கள் இயக்கி மக்களை வியக்க வைத்தவர் ஷங்கர். இவரது...

Untitled 1 Recovered Recovered 1
சினிமாசெய்திகள்

பளார் விட்டு கதிரிடம் குணசேகரன் கூறிய விஷயம், தர்ஷன் நிலைமை?.. எதிர்நீச்சல் சீரியல் பரபரப்பு புரொமோ

சன் தொலைக்காட்சியில் கோலங்கள் என்ற வெற்றிகரமான தொடரை இயக்கி மக்களால் கவனிக்கப்பட்ட பிரபலமாக மாறியவர் திருச்செல்வம்....