செய்திகள்உலகம்

போலி செய்தி வெளியிட்டால் 5 வருடம் சிறை! – அரசு அதிரடி

jail prison
Share

ஆதாரம் எதுவுமின்றி செய்திகள் வெளியிடுவோர் சிறையில் அடைக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது,

இது தொடர்பில் சவூதி அரேபிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாட்டில் அண்மைக்காலமாக பொய்யான செய்திகள் இணையத்தளங்களில் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், ஆதாரம் இல்லாது இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகினால், குறித்த செய்தி வெளியிடுவோர் 5 வருடங்கள் சிறையில் அடைக்கப்படுவர்.

அத்துடன் அவர்களுக்கு திராக அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது.

#World

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...