21
உலகம்

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை!

Share

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை 220 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாடுகளும் தொடர்ந்தும் ஐந்தாவது நாளாக இன்றும் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில், ஈரானிய இராணுவ தளபதிகளில் ஒருவரான அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.

மேலும், ஈரானின் இராணுவம் மற்றும் அணுசக்தி நிலையங்களுக்கு இஸ்ரேல் ஏற்படுத்திய சேதங்களைக் காட்டும் வகையிலான செயற்கைக்கோள் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
26
உலகம்செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அனைவரையும் மிகுந்த எச்சரிக்கையின்...

16 1
உலகம்செய்திகள்

அதிரப்போகும் ஈரான் : ட்ரம்பின் அறிவிப்பால் பதற்றம்

இஸ்ரேல்(israel)-ஈரானிய(iran) போர் தொடர்பாக ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று...

15 1
உலகம்செய்திகள்

மொசாட் தலைமையகம் மீது தாக்குதல் : முதன்முறையாக புதிய ஏவுகணையை களமிறக்கியது ஈரான்

இஸ்ரேலிய உளவுத்துறை மையத்தை (mossad)குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் முதன்முறையாக ஒரு புதிய, கண்டறிய முடியாத ஏவுகணையைப்...

14 1
உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்கு அடுத்த அடி : நான்காவது F-35 போர் விமானத்தை வீழ்த்தியது ஈரான்

ஈரானிய(iran) ஆயுதப் படைகளின் வான் பாதுகாப்பு அமைப்பு, வடமேற்கு ஈரானின் தப்ரிஸில் இஸ்ரேலிய F-35 போர்...