5 18
உலகம்செய்திகள்

மத்திய நைஜீரியாவில் ஏற்பட்ட வாகன விபத்து: 48 பேர் பலி

Share

மத்திய நைஜீரியாவில் ஏற்பட்ட வாகன விபத்து: 48 பேர் பலி

மத்திய நைஜீரிய மாநிலமான நைஜரில் ஏற்பட்ட வாகன விபத்தில் குறைந்தது 48 பேர் பலியாகியுள்ளதாக அந்த நாட்டின் பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இச்சம்பவமானது, நேற்று (08) உள்ளூர் நேரப்படி 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

 

பயணிகள் மற்றும் கால்நடைகளை ஏற்றிச் சென்ற பாராவூர்தி ஒன்றின் மீது எரிபொருள் கொள்கலன் வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில், விபத்தின் போது இரண்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன் மேலும் சில வாகனங்களும் வெடிப்பில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...