5 4
உலகம்செய்திகள்

சவுதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய தகவல்

Share

சவுதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய தகவல்

சவுதி அரேபியாவில் குடும்பத்துடன் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்களின் குழந்தைகள் ஆறு வயது நிறைவடைந்தவுடன் அவர்களின் விரல் ரேகைகளை பதிவு செய்வது கட்டாயம் என தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவின் (Saudi Arabia) பொது குடிவரவு அதிகாரம் (Jawazat) இன்று(2) அதிகாரப்பூர்வ X கணக்கில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக exit அல்லது re-entry visa பெற, இந்த பதிவு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Absher என்ற இணையதளத்தினூடாக சென்று புதிய கணக்கொன்றை உருவாக்கி பதிவு செய்தன் பின்னர், குறித்த அலுவலகத்திற்கு செல்லவும்.

உறுதிப்படுத்தப்பட்ட நேரத்தின் அச்சுப் பிரதியோ அல்லது ஸ்க்ரீன்ஷாட்டோடு கடவுச்சீட்டு மற்றும் இகாமாவையும் (புதிய அடையாள அட்டை) கொண்டு செல்லவும்.

குழந்தையின் பயோமெட்ரிக்ஸ் பூர்த்தி செய்ய வேண்டுமென அதிகாரியிடம் தெரிவித்தால், அவர்கள் தனிப்பட்ட விவரங்களுடன் ஒரு படிவத்தை நிரப்பச் செய்ததன் பின்னர் விரல் ரேகைகளை ஸ்கேன் செய்வார்கள்.

பின்னர், குழந்தையின் விரல் ரேகைகளை ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு, ஜவாசட் மற்றும் உள்துறை அமைச்சின் (MOI) முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த நிகழ்நிலையில் அதனை சரிப்பார்க்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
1760409734 2952
செய்திகள்உலகம்

வர்த்தகப் போர் தணிவு: அமெரிக்கப் பொருட்களுக்கான 24% வரியை ஓராண்டுக்குத் தற்காலிகமாக நிறுத்தியது சீனா!

அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தகப் பதட்டங்களைக் குறைக்கும் நடவடிக்கையாக, அமெரிக்கப் பொருட்களுக்கான 24 சதவீத...

227670
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் விவாகரத்து அதிகரிப்பு: ‘4 லட்சம் தம்பதிகள் பிரிந்தனர்; சமூக ஊடக அடிமைத்தனம் ஆபத்து’ – அமைச்சர் எச்சரிக்கை!

இந்தோனேஷியாவில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 4 லட்சம் தம்பதிகள் விவாகரத்து செய்துள்ள நிலையில், திருமண...

aONVWpw1
செய்திகள்உலகம்

பயங்கரவாதத்தை தூண்டியதாகக் குற்றச்சாட்டு: சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக் பங்களாதேஷ் நுழையத் தற்காலிகத் தடை!

பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாகப் பேசியதாகவும், நிகழ்ச்சிகளை நடத்தியதாகவும் குற்றச்சாட்டுக்கு உள்ளான சர்ச்சைக்குரிய முஸ்லிம் மதபோதகர் ஜாகிர்...

23 645227426bdff
செய்திகள்அரசியல்இலங்கை

13வது திருத்தம் விவாதத்தை நிறுத்துங்கள்: சுயநிர்ணய உரிமைக்கு ஐ.நா. தீர்மானம் 1514-ன் கீழ் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் – அமெரிக்கத் தமிழ் புலம்பெயர்ந்தோர் அமைப்பு!

இலங்கையின் காலனித்துவக் கட்டமைப்புக்குள் தமிழர்களைச் சிக்க வைக்கும் 13ஆவது திருத்தம், கூட்டாட்சி அல்லது நிர்வாக சபைகள்...