உலகம்செய்திகள்

ஈரான் ஜனாதிபதி மரணத்துக்கு அஞ்சலி செலுத்திய ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்

Share
24 664b726c03006
Share

ஈரான் ஜனாதிபதி மரணத்துக்கு அஞ்சலி செலுத்திய ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்

உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான் (Iran) ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raizi) மற்றும் அவரது குழுவினருக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்த மாதம் சுழலும் கவுன்சில் தலைவர் பதவியை வகிக்கும் மொசாம்பிக் தூதர் பெட்ரோ கொமிசாரியோ அபோன்சோ இந்த மௌன அஞ்சலியை செலுத்துமாறு தனது குழுவினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியும் அவரது குழுவினரும் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, பல்வேறு தேசிய தலைவர்களும் அவர்களது மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...