உலகம்செய்திகள்

ஐரோப்பாவில் வழிப்பறிக் கொள்ளையில் முதலிடம் பிடித்த நாடு

24 662bfb2feec20
Share

ஐரோப்பாவில் வழிப்பறிக் கொள்ளையில் முதலிடம் பிடித்த நாடு

ஐரோப்பாவில் (Europe) வழிப்பறி சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இத்தாலி (Italy) முதலிடத்தில் வகிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பல நாட்டவர்களின் கவனத்தை ஈர்க்கும் நாடான இத்தாலி தற்போது ஐரோப்பாவின் வழிப்பறி தலைநகரமாக மாறியுள்ளது.

இத்தாலியில் மக்கள் அதிகமாக திரளும் பொது போக்குவரத்து மையங்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தெருக்களில் சர்வசாதாரணமாக வழிப்பறி சம்பவங்கள் நடப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுற்றுலா பயணிகள் தங்கள் விலையுயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் தரப்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இத்தாலி(Italy), இரண்டாமிடத்தில் பிரான்ஸ்(France), மூன்றாவது இடத்தில் ஸ்பெயின்(Spain), நான்காமிடத்தில் ஜேர்மனி(Germany) மற்றும் ஐந்தாமிடத்தில் நெதர்லாந்து(Netherlands) என முதல் ஐந்து இடங்களில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நாடுகள் அமைந்துள்ளன.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....