24 66088ec02b81c
உலகம்செய்திகள்

தெற்கு இங்கிலாந்தில் 132 வெள்ள எச்சரிக்கை..ஈஸ்டர் நிகழ்வுகள் பாதிப்பு

Share

தெற்கு இங்கிலாந்தில் 132 வெள்ள எச்சரிக்கை..ஈஸ்டர் நிகழ்வுகள் பாதிப்பு

பிரித்தானியாவில் சமீபத்திய நாட்களில் பெய்த கனமழையால் ஈஸ்டர் நிகழ்வுகள் பாதிக்கப்பட்டன.

சனிக்கிழமையன்று பெய்த கனமழையினால், பிரித்தானியாவின் Worcestershire கவுண்டி கிரிக்கெட் கிளப்பின் மைதானம் தண்ணீரில் மூழ்கியது.

அதேபோல் எடின்பர்க் அருகே உள்ள Musselburgh ரேஸ்கோர்ஸ் குதிரைப் பந்தய மைதானத்திலும் தண்ணீர் சூழ்ந்தது.

கனமழை காரணமாக ஈஸ்டர் நிகழ்வுகள் பாதிக்கப்பட்ட நிலையில், Wiltshire மற்றும் Gloucestershire பகுதிகளில் 17 வெள்ள எச்சரிக்கைகளை சுற்றுச்சூழல் நிறுவனம் வெளியிட்டது.

மேலும், தெற்கு இங்கிலாந்து முழுவதும் 132 வெள்ள எச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளது. அதாவது, இங்கிலாந்து முழுவதும் பல நாட்கள் பெய்த கனமழைக்குப் பிறகு அந்த பகுதிகளில் வெள்ளம் சாத்தியம் ஆகும்.

திங்கட்கிழமை அதிகாலையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் பலத்த மழை பெய்து நாள் முழுவதும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வாளர் கிரேக் ஸ்னெல் கூறுகையில், திங்கட்கிழமை நிச்சயமாக சில இடங்களில் மிகவும் ஈரப்பதமாக இருக்கும்.

Yorkshire-யில் இருந்து தெற்கே மிக மோசமான மழை உணரப்படும் மற்றும் வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட வேண்டுமா என்பதை வானிலை அலுவலகம் கவனித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...