5 scaled
உலகம்செய்திகள்

குழந்தைகளை தூக்கி வீசி கொன்ற இளம் ஜோடி! மருந்து செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றம்

Share

குழந்தைகளை தூக்கி வீசி கொன்ற இளம் ஜோடி! மருந்து செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றம்

சீனாவில் தங்கள் 2 குழந்தைகளை மாடியில் இருந்து வீசி கொன்ற ஜோடிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சீனாவைச் சேர்ந்த Zhang Bo என்ற நபர், தனது மனைவி சென் மெய்லினை 2020ஆம் ஆண்டில் விவாகரத்து செய்தார்.

அதன் பின்னர் அவர்களின் இரண்டு குழந்தைகளின் Zhang இடமே வளர்ந்து வந்துள்ளனர். இந்த சமயத்தில் தான் Ye Chengchen என்ற பெண்ணுடன் Zhang Boவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

தங்களின் உறவுக்கு குழந்தைகள் தடையாக இருப்பதாக நினைத்த Ye Chengchen, குழந்தைகளை கொல்ல வேண்டும் என Zhang Bo-யை கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து, அவர்கள் வசித்த குடியிருப்பின் 15வது மாடியில் இருந்து சன்னல் வழியாக குழந்தைகளை தூக்கி வீசியுள்ளனர். இதில் இரு குழந்தைகளும் துடிதுடித்து இறந்துள்ளன.

இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் Zhang Bo, Ye Chengchen கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து இருவருக்கும், ஊசி வழியே மருந்து உட்செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சீனா மட்டுமன்றி உலகளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...