rtjy 154 scaled
உலகம்செய்திகள்

சுவிட்சர்லாந்தில் சட்டத்தை மீறினால் 5,000 பிராங்குகள் அபராதம்

Share

சுவிட்சர்லாந்தில் சட்டத்தை மீறினால் 5,000 பிராங்குகள் அபராதம்

சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு வருடமும் வானொலி மற்றும் தொலைக்காட்சி கட்டணம் செலுத்த வேண்டிய நடைமுறையுள்ள நிலையில் அரிதான சந்தர்ப்பங்களில் வானொலி மற்றும் தொலைக்காட்சி சட்டத்தின் மீறல்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் 5,000 பிராங்குகள் வரை அபராதம் விதிக்கப்படலாம் கூறப்படுகிறது.

குறித்த கட்டணப் பணம் செராஃப் என்ற நிறுவனத்தால் சேகரிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக 2019 மற்றும் 2022 க்கு இடையில் மொத்தம் 1,400 க்கும் மேற்பட்ட குடும்பங்களை ஆய்வு செய்ததாக சுவிட்சர்லாந்து பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.

மேலும், 174 வழக்குகளில், ஆய்வு செய்யப்பட்ட வீடுகளில் மேற்படி சாதனங்கள் காணப்பட்டதால் அபராத அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...