உலகம்செய்திகள்

தமிழகத்தில் பயங்கர வெடி விபத்து; சிக்கிய 13 பேர் பலி!

23 652219885a9de
Share

தமிழகத்தில் பயங்கர வெடி விபத்து; சிக்கிய 13 பேர் பலி!

இந்தியாவில் கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் உள்ள அத்திப்பள்ளி பட்டாசுகடையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

வழமைபோன்று வேலை செய்துக்கொண்டிருக்கும் போது திடீரென பட்டாசு கடையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

பட்டாசு கடைக்குள் இருந்த பட்டாசுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதில் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டு, ஒரு சிலர் சிறிய காயத்துடன் வெளியே ஓடி உயிர் தப்பிய நிலையில், உள்ள சிக்கிய 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்தின் போது, கடைக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்து சேதம் அடைந்துள்ளது.

மேலும் இந்த விபத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதம் அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
5 11
உலகம்செய்திகள்

இந்தியாவில் 8000 எக்ஸ் தள கணக்குகள் முடக்கம்

இந்தியாவில் (India) 8000 எக்ஸ் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள்...

4 11
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு இணையான தனியாரின் சம்பள அதிகரிப்பு: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

அரச ஊழியர்களின் சமீபத்திய சம்பள திருத்தத்திற்கு இணையாக தனியார் துறை ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச மாதாந்திர...

3 11
உலகம்செய்திகள்

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டிகள்

பாகிஸ்தானின் 20க்கு 20 கிரிக்கெட் லீக் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்படும் என்று பாகிஸ்தானிய கிரிக்கெட்...

1 10
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதில் கட்சிக்குள் பல...