6 15 scaled
உலகம்செய்திகள்

உக்ரைன் சுதந்திரத்தை முதலில் ஆதரித்தது கனடா! ஜெலென்ஸ்கி நெகிழ்ச்சி

Share

உக்ரைன் சுதந்திரத்தை முதலில் ஆதரித்தது கனடா! ஜெலென்ஸ்கி நெகிழ்ச்சி

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் பேசியது குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

நேற்றைய தினம் உக்ரைன் தனது 32வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. அப்போது ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உரையாற்றிய வீடியோவை பகிர்ந்திருந்தார்.

அதில், ஒரு சிறந்த நாடான உக்ரைனின் சிறந்த மக்கள் சிறப்பான நாளை கொண்டாடுகிறார்கள் என குறிப்பிட்டார்.

இந்த நிலையில் கனேடிய பிரதமருடன் பேசியது குறித்து ஜெலென்ஸ்கி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், ‘ஜஸ்டின் ட்ரூடோ உடன் நட்புமுறையான அழைப்பு. இன்றைய கிரிமியா பிளாட்ஃபார்ம் உச்சி மாநாட்டில் ஆற்றிய சக்தி வாய்ந்து உரைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உக்ரைனின் சுதந்திரத்தை முதலில் ஆதரித்த நாடுகளில் கனடாவும் ஒன்றாகும். மேலும் இந்த கடினமான காலங்களிலும் தலைவர்களின் ஆதரவு தொடர்கிறது’ என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...