8 11 scaled
உலகம்செய்திகள்

1 மணி நேர வேலை! 1.2 கோடி சம்பளம்: அசத்தும் கூகுள் தொழில்நுட்ப ஊழியர்

Share

1 மணி நேர வேலை! 1.2 கோடி சம்பளம்: அசத்தும் கூகுள் தொழில்நுட்ப ஊழியர்

நாள் ஒன்றுக்கு 1 மணி நேரம் மட்டும் வேலை பார்க்கும் கூகுள் நிறுவன பொறியாளர் ஒருவர் சுமார் 150,000 அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்டுகிறார்.

கூகுளின் Gen Z மென்பொருள் பொறியாளரான டெவோன் தான் நாள் ஒன்றுக்கு 1 மணி நேரம் மட்டுமே பணி புரிந்து ஆண்டுக்கு சுமார் ₹ 1.2 கோடி (அதாவது $ 150,000 அமெரிக்க டொலர்) வருமானமாக பெறுவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவர் தொழில்நுட்ப பொறியாளருக்கான அறிமுக போனஸையும் கூகுள் நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளார், அத்துடன் ஆண்டு இறுதிப் போனஸை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளார்.

கூகுள் நிறுவனத்திற்காக கணினி குறியீடு (கோடிங்) எழுதுவது தற்போது  தன்னுடைய வேலையாக உள்ளது என டெவோன் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் தன்னுடைய ஆர்வத்தை தூண்டும் செயல்களில் தன்னுடைய மூளையை உபயோகிப்பதாகவும், சக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து நிறுவனம் ஒன்றை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தான் வழக்கமாக காலை 11 மணி அல்லது மதியம் தான் தனது வேலையில் அமர்வதாகவும், வேலையே செய்யாமல் அதிக ஊதியம் பெறும் தொழில்நுட்ப ஊழியர்களில் தானும் ஒருவன் என எண்ணிக் கொள்வதாக டெவோன் குறிப்பிட்டுள்ளார்.

தொழில்நுட்ப ஊழியர்களை பொறுத்தவரை பணியாற்றுவதற்கு கூகுளை பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனமாக கருதுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 4
செய்திகள்இலங்கை

மன்னாரில் பற்றியெரியும் குப்பைமேடு : மக்கள் கடும் பாதிப்பு

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட...

image 1200x630 3
செய்திகள்இலங்கை

தான் இறந்துவிட்டதாக வெளியான செய்தி குறித்து கருத்துவெளியிட்ட அரசியல்வாதி

தான் இறந்துவிட்டதாக ஒரு பொய்யான சமூக ஊடகப் பதிவு பரவி வருவதாகவும், இது குறித்து விசாரித்து...

image 1200x630 2
செய்திகள்உலகம்

ஆயுதங்களை கீழே போடுங்கள் ஹமாஸிற்கு அமெரிக்கா கண்டிப்பு

மத்திய கிழக்கில் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மூத்த அமெரிக்க இராணுவத் தளபதி ஒருவர், “காசாவில் அப்பாவி பாலஸ்தீன...

image 1200x630 1 2
செய்திகள்இந்தியா

இலங்கை சிறைச்சாலைகளில் கடும் நெரிசல் நிலை

இலங்கையின் சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிலுள்ள 36 சிறைகளில் சுமார்...