உலகம்செய்திகள்

சுற்றிவளைத்த காட்டுத்தீ… மூடப்பட்ட பிரபல ஐரோப்பிய விமான நிலையம்

சுற்றிவளைத்த காட்டுத்தீ... மூடப்பட்ட பிரபல ஐரோப்பிய விமான நிலையம்
சுற்றிவளைத்த காட்டுத்தீ... மூடப்பட்ட பிரபல ஐரோப்பிய விமான நிலையம்
Share

சுற்றிவளைத்த காட்டுத்தீ… மூடப்பட்ட பிரபல ஐரோப்பிய விமான நிலையம்

பலேர்மோ விமான நிலையம்
இத்தாலியின் சிசிலியில் உள்ள பலேர்மோ விமான நிலையத்தில் காட்டுத் தீ பரவியதை அடுத்து செவ்வாய்க்கிழமை பகல் மூடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பல நாட்களாக சிசிலி பகுதி வெப்ப அலை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே சிசிலிய தலைநகரில் உள்ள விமான நிலையம் உள்ளூர் நேரப்படி பகல் 11 மணி வரை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனையடுத்து விமான சேவைகள் பல ரத்து செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சிசிலியில் சுமார் 70 பகுதிகளில் காட்டுத்தீ அடையாளம் காணப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் தீயை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பகுதியில் இருந்து சேவைகள் தொடர்வதாக நிர்வாகம் அறிவித்திருந்தது.

சுமார் 100,000 பயணிகள் பாதிப்பு
இருப்பினும், பிரித்தானிய விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதாகவே கூறப்படுகிறது. இதனிடையே, Vincenzo Bellini விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 91 பகுதிகளுக்கு செல்லும் சுமார் 100,000 பயணிகள் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஞாயிறன்று விமான நிலையத்தின் டெர்மினல் ஏ பகுதியில் காட்டுத்தீ சூழ்ந்துள்ளதை அடுத்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஜூலை 26 வரையில் மணிக்கு 4 விமானங்கள் மட்டும் தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அதிக வெப்பம் காரணமாக 16 நகரங்களுக்கு இத்தாலி சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பலேர்மோ விமான நிலையம்
இத்தாலியின் சிசிலியில் உள்ள பலேர்மோ விமான நிலையத்தில் காட்டுத் தீ பரவியதை அடுத்து செவ்வாய்க்கிழமை பகல் மூடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பல நாட்களாக சிசிலி பகுதி வெப்ப அலை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே சிசிலிய தலைநகரில் உள்ள விமான நிலையம் உள்ளூர் நேரப்படி பகல் 11 மணி வரை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனையடுத்து விமான சேவைகள் பல ரத்து செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சிசிலியில் சுமார் 70 பகுதிகளில் காட்டுத்தீ அடையாளம் காணப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் தீயை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பகுதியில் இருந்து சேவைகள் தொடர்வதாக நிர்வாகம் அறிவித்திருந்தது.

சுமார் 100,000 பயணிகள் பாதிப்பு
இருப்பினும், பிரித்தானிய விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதாகவே கூறப்படுகிறது. இதனிடையே, Vincenzo Bellini விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 91 பகுதிகளுக்கு செல்லும் சுமார் 100,000 பயணிகள் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஞாயிறன்று விமான நிலையத்தின் டெர்மினல் ஏ பகுதியில் காட்டுத்தீ சூழ்ந்துள்ளதை அடுத்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஜூலை 26 வரையில் மணிக்கு 4 விமானங்கள் மட்டும் தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அதிக வெப்பம் காரணமாக 16 நகரங்களுக்கு இத்தாலி சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பலேர்மோ விமான நிலையம்
இத்தாலியின் சிசிலியில் உள்ள பலேர்மோ விமான நிலையத்தில் காட்டுத் தீ பரவியதை அடுத்து செவ்வாய்க்கிழமை பகல் மூடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பல நாட்களாக சிசிலி பகுதி வெப்ப அலை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே சிசிலிய தலைநகரில் உள்ள விமான நிலையம் உள்ளூர் நேரப்படி பகல் 11 மணி வரை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனையடுத்து விமான சேவைகள் பல ரத்து செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சிசிலியில் சுமார் 70 பகுதிகளில் காட்டுத்தீ அடையாளம் காணப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் தீயை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பகுதியில் இருந்து சேவைகள் தொடர்வதாக நிர்வாகம் அறிவித்திருந்தது.

சுமார் 100,000 பயணிகள் பாதிப்பு
இருப்பினும், பிரித்தானிய விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதாகவே கூறப்படுகிறது. இதனிடையே, Vincenzo Bellini விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 91 பகுதிகளுக்கு செல்லும் சுமார் 100,000 பயணிகள் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஞாயிறன்று விமான நிலையத்தின் டெர்மினல் ஏ பகுதியில் காட்டுத்தீ சூழ்ந்துள்ளதை அடுத்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஜூலை 26 வரையில் மணிக்கு 4 விமானங்கள் மட்டும் தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அதிக வெப்பம் காரணமாக 16 நகரங்களுக்கு இத்தாலி சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...