image 6046a97d95
இலங்கைஉலகம்செய்திகள்

இலங்கையர்கள் உட்பட 27 பேரை விடுவித்தது நைஜீரியா

Share

நைஜீரியாவில் உள்ள நைஜர் டெல்டாவில் இருந்து சட்டவிரோதமாக கச்சா எண்ணெய் பெற வந்த நோர்வே நாட்டுக்குச் சொந்தமான ‘MT Heroic Idun’ கப்பலில் பணியாற்றிய 8 இலங்கையர்கள் உட்பட 27 பேரை நைஜீரிய நீதிமன்றம் சனிக்கிழமை விடுவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
.
இந்த கப்பலில் 3 மலையாளிகள் உட்பட 16 இந்தியர்கள், 8 இலங்கையர்கள், மற்றும் போலந்து, பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 27 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவின் கடற்படையினரால் கச்சா எண்ணெய் கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Recent Posts

தொடர்புடையது
images 24
அரசியல்இலங்கைசெய்திகள்

சொரணதொட்ட பிரதேச சபை விவாதம்: ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் திடீர் உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதி!

சொரணதொட்ட பிரதேச சபையின் (Soranathota Pradeshiya Sabha) வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது, சபையின்...

செய்திகள்இலங்கை

போதைப்பொருள் வழக்கில் பன்னல முன்னாள் உறுப்பினர் கைது: ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமை இடைநீக்கம் – சஜித் பிரேமதாச உறுதி!

தென் கடற்பகுதியில் பாரிய போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பன்னல பிரதேச சபையின்...

25 6920040ee569d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் அச்செழுவில் சோகம்: கள்ளுத்தவறணையில் வைத்துத் தாக்கப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர்,...

294916 untitled design 10
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சென்னைக்குப் பயணம்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்டார்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (நவம்பர் 21) காலை கட்டுநாயக்க விமான நிலையம்...